Share

Apr 30, 2024

ஓவியர் முரளிதரன் ஸ்டுடியோவில்

ஓவியர் முரளிதரன் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய நல்ல நண்பர்.
ராஜநாயஹம் எழுத்தின் மேன்மையான வாசகர்.

முரளிதரன் வரைந்த ஓவியம் 'அதி மதுர மதுர' நூலின் முகப்பில். 

'கிளர்ந்தெழும் தாபம்' நூலில் 
பின் அட்டையில் 
Carnal Thoughts Rajanayahem 
பற்றிய முரளிதரன் சிலாகிப்பு.

முரளிதரன் ஸ்டுடியோ விரித்துக் காட்சிகள் பேரனுபவம். மகத்தான ஓவியக் கலைஞர் .

அவருடைய மனைவி வசந்தா சிறந்த வாசகர். 

மகிழ்ச்சியான மாலை. 

ஜெய்ரிகி வெளியிட்டுள்ள 
R.P. ராஜநாயஹம் 
தழல் வீரம், காரணச்செறிவு, 
கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர
நூல்கள் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி கைகளில்.